462
ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும், ஒரு மருத்துவக் கல்லூரிக்குக் கூட விண்ணப்பிக்காததால், 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைய இருந்த வாய்ப்பையும், ஆண்டுக்கு சுமார் 900 மருத்துவர்களை உருவாக...

1028
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுவாசப் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 48 வயது பெண் ஒருவர், மின் தடை ஏற்பட்டதால் வெண்ட்டிலேட்டர் கருவி செயலிழந்து இறந்ததாக அவரது உறவினர்கள...

3389
சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மருத்துவமனை பணியாளர் லஞ்சம் பெறுவதாக சிகிச்சை பெற வந்தவர்களின் உறவினர்கள் ஆதாரத்துடன் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளனர். சேலம் மோகன்குமாரமங...

2867
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் காய்ச்ச...

2867
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவியிடம் அத்து மீறலில் ஈடுபட்ட உதவி பேராசிரியர் சதீஷ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த...

1423
வெண்புள்ளி ஒரு தொற்றுநோயல்ல என்றும், வெண்புள்ளி உள்ளவர்களை வெறுத்து ஒதுக்கக் கூடாது என்றும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். உலக வெண்புள்ளி ஒழிப்பு நாளை...

2090
ஆங்கிலத்தில் இருந்த சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழியை ஏற்ற விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரத்தினவேல் மீண்டு...



BIG STORY